காணாமல் போன சிஆர்பிஎஃப் வீரரைக் கண்டுபிடித்து தர கோரிய வழக்கில் சிபிஐ பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிஆர்பிஎஃப் வீரர் அண்ணாதுரையை கண்டுபிடித்து தர கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவரது மனைவி வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் கடந்த 2019 ஜூலையில் டெல்லி சென்றதாக போனில் பேசிய அண்ணாதுரை பிறகு தொடர்பு கொள்ள முடியவில்லை என மனைவி புகார் கொடுத்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை சிபிஐ பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…