கொரோனா நிவாரண நிதி விவரத்தை வெளியிட – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு .!

Published by
murugan

முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதி மூலம் பெறப்பட்ட நிதி எவ்வளவு என்ற விவரத்தை வெளியிட  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு 

தமிழகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு எவ்வளவு தொகை வந்தது.? என்ற விவரங்கள்  அறிவிக்கவில்லை எனக் கூறி வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அவர் அளித்த அந்த மனுவில், முதலமைச்சர் பொது நிவாரண நிதி வழங்கியவர்கள் யார் யார்..?  என்பது குறித்த எந்த விவரங்களும் குறிப்பிடப்படவில்லை எனவே முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வந்த தொகையை பொதுமக்கள் தெரிந்துகொள்ள இந்த விவரங்களை வெளியிட உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறினார்.

சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர்  வழக்கறிஞர் கூறுகையில்,  மற்ற மாநிலங்களில் பொது நிவாரண நிதிக்கு வந்த தொகை குறித்து வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில்தான் வெளியிடப் படவில்லை என கூறினார். இதுகுறித்து  பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில்,  இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு யார் யார் எவ்வளவு ..?தொகை கொடுத்திருக்கிறார்கள் என்பது குறித்த முழு விவரத்தை தமிழக அரசு இணையதளத்தில் 8 வாரதத்திற்குள் வெளியிட தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Published by
murugan

Recent Posts

மழையும் இருக்கு வெயிலும் இருக்கு! அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

மழையும் இருக்கு வெயிலும் இருக்கு! அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…

27 minutes ago

அன்றே சூர்யாவை கணித்த ஜோதிடர்! ரெட்ரோ விழாவில் உண்மையை உடைத்துவிட்ட சிவகுமார்!

சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…

43 minutes ago

“தவெக ஐடி விங் ஒழுக்கமாக இருக்க வேண்டும்.,” தொண்டர்களுக்கு விஜய் ‘வீடியோ’ அட்வைஸ்!

சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…

1 hour ago

சூழ்நிலை புரியாதா? விராட் கோலி, படிதாரை சீண்டிய வீரேந்தர் சேவாக்!

பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…

2 hours ago

தேர்தலுக்கு தயாராகுங்கள்.., தவெக கட்சியினருக்கு சிறப்பு பயிற்சி அளித்த ஆதவ் அர்ஜுனா!

சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…

2 hours ago

அது ஃபேக்…ரூ.2,000 மேல் பணம் அனுப்பினால் ஜிஎஸ்டி வரியா..? உண்மையை உடைத்த அரசு!

டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…

2 hours ago