தலைக்கவசம் அணிவது ஸ்டைலை பாதிக்கும் விஷயம் அல்ல நம் உயிரைப் பாதுகாக்கும் விஷயம் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் அறிவுரை வழங்கியுள்ளார்.
இது குறித்து மாணவர்களிடையே பேசிய அவர் போக்குவரத்து விதிகளை வற்புறுத்தி பின்பற்ற வைக்க முடியாது அதை நம் சுய ஒழுக்கத்தின் மூலம் பின்பற்ற வேண்டும் என மாணவர்களிடையே சென்னை மாநகர காவல் ஆணையர் பேசினார்.
மேலும் தலைக்கவசம் அணிவது ஸ்டைலை பாதிக்கும் விஷயம் அல்ல நம் உயிரைப் பாதுகாக்கும் விஷயம் என்று தெரிவித்தார். தலைக்கவசம் குறித்து உங்கள் பெற்றோர் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரிடமும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற அறிவுரையை மாணவர்களுக்கு கமிஷனர் ஏ கே விஸ்வநாதன் வழங்கினார்.
இதில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.தலைகவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ள நிலையில் இது குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடத்தில் இருந்து துவங்கியுள்ளார் கமிஷனர் ஏ கே விஸ்வநாதன்.
DINASUVADU
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…