கொடைக்கானலின் மேற்புற தோற்றத்தை கண்டு ரசிக்க தற்காலிக ஹெல்காப்டர் சேவையை தொடங்கவுள்ளது.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலின் முழு அழகை ரசிப்பதற்காக தற்காலிக ஹெலிகாப்டர் சேவையை தனியார் நிறுவனம் ஒன்று தொடங்கியுள்ளது.
கோயம்புத்தூரில் ஓய்வு பெற்ற விமானப்படை வீரர்களால் நடத்தி வரும் இந்நிறுவனம் தொடங்கும் ஹெலிகாப்டர் சேவை மூலம் ஏரி,கோக்கர்ஸ்வாக், பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட கொடைக்கானலின் மொத்த மேற்புற தோற்றத்தை ஹெலிகாப்டரில் 15 நிமிடங்கள் பறந்தவாறு கண்டு களிக்கலாம்.
மேலும், இதனை அவசர கால மருத்துவ சேவைக்கும் பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. நவம்பர் 3ம் தேதி முதல் தொடங்கப்படும் இந்த சேவை மூலம் ஒருவருக்கு ரூ.6000 கட்டணம் என்ற வீதம் ஹெலிகாப்டரில் 6 பேர் பயணம் செய்யலாம் .
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…