கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது.
கோவையில் உள்ள சிங்காநல்லூர் , ஒண்டிபுதூர், சூலூர் ஆகிய பகுதிகளில் நொய்யல் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளதால் பாலம் தெரியாதபடி வெள்ளம் செல்வதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் விடுதியில் உள்ள சுற்று சுவர் இடிந்து விழுந்து தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டது.அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
மேலும் கோவையில் பல இடங்களில் கன மழை காரணமாக மரங்கள் விழுந்து கிடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…
டெல்லி : இந்திய அரசு, நாடு முழுவதும் உள்ள மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பழைய சிம் கார்டுகளை மாற்றுவது பற்றி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…