7 மாவட்டங்களில் இடியுடன் கனமழை..எச்சரிக்கை

தமிழக கடலோர மாவட்டங்களுக்கு இடியும் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல் சுழற்சி நிலவுவதா அதனை ஒட்டியுள்ள 7 மாவட்டங்களில் இன்று இடியும் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.
அதnபடி சேலம், நாமக்கல், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும் மற்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் அடுத்த 24 மணி நேரத்தில் கடலூர்,மதுரை,சிவகங்கை,விருதுநகர்,திருச்சி ஆகிய 5 மாவடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025