மக்களே நோட் பண்ணிக்கோங்க: மாவட்ட வாரியாக உதவி எண்கள் அறிவிப்பு.!

பருவமழை எச்சரிக்கை நடவடிக்கைக்காக மாவட்ட மற்றும் மாநகராட்சி சார்பாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Rain Help Numbers

சென்னை : தமிழநாட்டில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த 4 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இன்று காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதியானது வங்கக்கடலில் உருவானது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை எச்சரிக்கை நடவடிக்கைக்காக மாவட்ட வாரியாகவும் மற்றும் மாநகராட்சி சார்பிலும் பாதிப்பு தொடர்பாக புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம்:

ஆட்சியர் அலுவலகம் உதவி எண்: 044-27237107
வாட்ஸ்அப் : 8056221077

செங்கல்பட்டு மாவட்டம்:

பேரிடர் கட்டுப்பாட்டு மையம் உதவி எண்: 1077
மாவட்ட ஆட்சியர்அலுவலகம் உதவி எண்: 044-27427412, 044-27427414.
வாட்ஸ்அப் : 9944272345

நாகப்பட்டினம் மாவட்டம்:

கட்டுப்பாட்டு அறை எண் : 04365-1077
கட்டணமில்லா தொலைபேசி எண் : 1800-233-4233

விழுப்புரம் மாவட்டம்:

கட்டுப்பாட்டு அறை எண் : 04146 223265

தஞ்சாவூர் மாவட்டம்:

கட்டுப்பாட்டு அறை எண் : 04362-2301213
வாட்ஸ்அப் : 93450 88997

அரியலூர் மாவட்டம்:

கட்டுப்பாட்டு அறை எண் : 04329 228709
வாட்ஸ்அப் : 9384056231

திருவள்ளூர் மாவட்டம்

கட்டுப்பாட்டு அறை எண் :  044-27664177, 044-27666746
வாட்ஸ்அப் : 9444317862

சென்னை மாநகராட்சி

உதவி எண்: 1913
வாட்ஸ்அப் : 9445551913

தாம்பரம் மாநகராட்சி :

உதவி எண்கள் : 18004254355, 18004251600
வாட்ஸ்அப் : 8438353355

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்