தமிழகத்தில் கடந்த சில நாள்களாக தென் மேற்கு பருவமழையின் தீவிரம் குறைந்து உள்ளது. மேலும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் பரவலான மழை பெய்து வருகிறது.இதனால் பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.
இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழகத்தை நோக்கி நகருவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் இரண்டு நாள்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
கடலூர் ,விழுப்புரம் ,திருவண்ணாமலை மற்றும் அரியலூர் போன்ற 17 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…