இன்றும் நாளையும் வடதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய கூடும். – வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்.
தமிழகத்தில் வடதமிழகம் பகுதிகளில் இன்றும் நாளையும் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை வலு குறையும் என்பதால், இன்று விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கனமழையும் ,
திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடஙக்ளில் கனமழை பெய்ய கூடும் எனவும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை வலு குறையும் என்பதால், ஆந்திர கடலோர பகுதிகள், இலங்கை ஒட்டிய கடலோர பகுதிகள், தமிழகம் மற்றும் புதுவை கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…