நெல்லையில் கனமழை….!!! பொதுமக்கள் மகிழ்ச்சி…!!!

Default Image

நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை பெய்து வருகிற நிலையில், போதுமான அளவு மழை பெய்யாத காரணத்தால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், வீரவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்