மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரான கமல்ஹாசன் ,நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தன்னுடன் கைகோர்த்து துணையாய் நின்ற கட்சி உறுப்பினர்கள்,தோழமை கட்சிகள்,வாக்காளர்கள்,மீடியாகாரர்கள் மற்றும் சக போட்டியாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்,என்று தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து கமல்ஹாசன் கூறுகையில்,”கோவிட்-19 தொற்று ஏற்படும் இந்த இக்கட்டான சூழலிலும் 72 சவீத வாக்காளர்கள் தங்களது கடமையை சிறப்பாக ஆற்றியிருப்பது, ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு இருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கையைக் காட்டுகிறது”,என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,தமிழகத்தை சீரமைப்போம் என்பது வெறும் கோஷமல்ல,அது எங்களின் கூட்டுக்கனவு.இந்த தமிழ் மண்ணை,மக்களை காக்க என்றும் களத்தில் நிற்போம் என்று கமல்ஹாசன் ஊறுதியளித்துள்ளார்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமான், விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ”குட் பேட் அக்லி” திரைப்படத்தின் டீஸர் நாளை இரவு…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் - வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன. குரூப் ஏ பிரிவில் இருந்து…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு காவல்துறை இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (27ம் தேதி) கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில்…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது இந்திய…