உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா அச்சத்தால் மருத்துவமனைகளில் நோயாளிகளை உள்ள எடுப்பதற்கு பயந்து தங்களது மருத்துவமனை நிர்வாகம் மூடிவிட்டது அல்லது வெளி நோயாளிகள் புதிதாக உள்ளே வருபவர்கள் சேர்க்க மறுக்கிறது.
இது குறித்து தகவல் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு தெரிய வந்த நிலையில், தற்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது வெளி நோயாளிகள் சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட மருத்துவமனைகளை தவிர மற்ற மருத்துவமனைகளில் வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக சேர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…