புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தனி வார்டு அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவ் கொரோனா நோயாளிகள் மற்றும் மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள வசதிகள் ஆகியவற்றை காண மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
கொரோனா வார்டில் செல்லும்போது பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து சென்றுள்ளார். அப்போது, கொரோனா முகாமில் தங்கியிருந்த நோயாளிகள் முகாமில் உள்ள கழிவறைகள் சுத்தம் செய்யப்படுவதில்லை என புகார் தெரிவித்தனர்.
உடனடியாக சுகாதாரத்துறை அமைச்சர் கழிவறையை சுத்தம் செய்யும் பொருட்கள் மற்றும் கிருமிநாசினி கொண்டு கழிவறையை சுத்தப்படுத்தினார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
ரஷ்யா-உக்ரைன் போர் என்பது தொடர்ச்சியாக நடந்து வருவதால் இன்னும் அங்கு ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவு வருகிறது. அமெரிக்க அதிபராக…
வாஷிங்டன் : பிரதமர் நரேந்திர மோடி கடந்த 3 நாட்களாக பிரான்ஸ் நாட்டில் மேற்கொண்டிருந்த சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது அமெரிக்காவில்…
சென்னை : விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள் வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த…
சென்னை : கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து கொண்டு வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற…
ஜம்மு : ஜம்மு & காஷ்மீர் எல்லையில் கடந்த சில நாட்களாக பதற்றம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான் மீண்டும்…
சென்னை : பாரிஸ் AI உச்சி மாநாடு உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு, பிரான்ஸ் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர்…