புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தனி வார்டு அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவ் கொரோனா நோயாளிகள் மற்றும் மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள வசதிகள் ஆகியவற்றை காண மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
கொரோனா வார்டில் செல்லும்போது பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து சென்றுள்ளார். அப்போது, கொரோனா முகாமில் தங்கியிருந்த நோயாளிகள் முகாமில் உள்ள கழிவறைகள் சுத்தம் செய்யப்படுவதில்லை என புகார் தெரிவித்தனர்.
உடனடியாக சுகாதாரத்துறை அமைச்சர் கழிவறையை சுத்தம் செய்யும் பொருட்கள் மற்றும் கிருமிநாசினி கொண்டு கழிவறையை சுத்தப்படுத்தினார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…