கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் – முதல்வர்

Default Image

நெல்லையில் பிளாஸ்மா தானம் செய்ய முன் வரவேண்டும் என முதல்வர் பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

நெல்லையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்திய பின்னர் தமிழக முதல்வர் பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் பிளாஸ்மா தானம் செய்ய முன் வரவேண்டும் என்று கூறினார். மேலும்  நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளது என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்