தலைக்கணம் இல்லா தளபதி! மக்களோடு மக்களாய் வாக்குப்பதிவு செய்ய வரிசையில் நின்ற தளபதி விஜய்

Default Image

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து பிரபலங்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தளபதி விஜய் அவர்கள், தனது வாக்கினை பதிவு செய்வதற்காக, சென்னையில் உள்ள நீலாங்கரை வாக்குச்சாவடியில், மக்களோடு மக்களாய் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்