ரூ.2000 சிறப்பு நிதி குறித்த வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!! 2000 சிறப்பு நிதி கிடைக்குமா?

Default Image
  • ஏழை எளிய மக்களுக்கு சிறப்பு நிதியாக 2000 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து திட்டத்திற்கு தடை ஏதும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள தமிழக குடும்ப லட்சம் ரூபாய் சிறப்பு நிதியாக 2000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரிக்கப்பட்டது. இது குறித்து சரியான விசாரணை நடத்திய நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கும் 2000 ரூபாய் நிதி வழங்க தடை இல்லை என்று தீர்ப்பளித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்