எனக்கு 18 வயது ஆனது முதல் நான் எனது வாக்கினை பதிவு செய்து வருகிறேன். இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கு. 18 மேற்பட்டவர்கள் வந்து, உங்களது வாக்குகளை பதிவு செய்யுங்கள்.
தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்நிலையில், இசையமைப்பாளர் அனிரூத் தனது வாக்குகளை பதிவு செய்த செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், எனக்கு 18 வயது ஆனது முதல் நான் எனது வாக்கினை பதிவு செய்து வருகிறேன். இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கு. 18 மேற்பட்டவர்கள் வந்து, உங்களது வாக்குகளை பதிவு செய்யுங்கள். நாம் வாக்குகளை பதிவு சதவிகிதத்தை அதிகரிக்கும் போது தான், நமது ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…