பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், டீ கடைக்குள் நுழைந்து, டீ போட்டு, பஜ்ஜி வடை போட்டு நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அணைத்து வேட்பாளர்களும் வித்தியாசமான முறையில், மக்களை கவரும் வண்ணம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதி வேட்பாளர் ஹரி நாடார், தலைக்கவசம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர், ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே ஹரி நாடார் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பிரச்சாரம் மேற்கொண்ட அவர், திடீரென டீ கடைக்குள் நுழைந்து, டீ போட்டு, பஜ்ஜி வடை போட்டு நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இதனை கண்ட பொதுமக்களும், கட்சி தொண்டர்களும் ஆரவாரத்துடன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…
சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…
சென்னை : இன்னும் ஓராண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் படம் தாறுமாறாக இருப்பதாக தங்களுடைய…
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…