பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், டீ கடைக்குள் நுழைந்து, டீ போட்டு, பஜ்ஜி வடை போட்டு நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அணைத்து வேட்பாளர்களும் வித்தியாசமான முறையில், மக்களை கவரும் வண்ணம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதி வேட்பாளர் ஹரி நாடார், தலைக்கவசம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர், ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே ஹரி நாடார் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பிரச்சாரம் மேற்கொண்ட அவர், திடீரென டீ கடைக்குள் நுழைந்து, டீ போட்டு, பஜ்ஜி வடை போட்டு நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இதனை கண்ட பொதுமக்களும், கட்சி தொண்டர்களும் ஆரவாரத்துடன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…