புத்தாண்டு கொண்டாட்டம்:தயார் நிலையில் 108 ஆம்புலன்ஸ்கள்…!அமைச்சர் விஜயபாஸ்கர்

Default Image

விராலிமலையில் ஜனவரி 20-ஆம் தேதி 1800 காளைகள் பங்குபெறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,தமிழகத்தில் இந்தாண்டும் பாதுகாப்பாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும், சுகாதாரத்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.புதுக்கோட்டை விராலிமலையில் ஜனவரி 20-ஆம் தேதி 1800 காளைகள் பங்குபெறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் .புத்தாண்டு கொண்டாட்ட முன்னெச்சரிக்கையாக 936 எண்ணிக்கையில் 108 ஆம்புலன்ஸ்கள், 41 இருசக்கர வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்