கோவை கொடிசியா மைதானத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் பன்னாட்டு கண்காட்சியை மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானி தொடங்கி வைத்தார்
கோவை மாவட்டத்தில் உள்ள கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற கைத்தறி மற்றும் துணி நூல் துறை சார்பில் பன்னாட்டு கண்காட்சி நடைபெற்றது.இந்த கண்காட்சியை மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானி தொடங்கி வைத்து பேசினார்.
இந்த கட்சட்சியில் ஏராளமான கைத்தறி தொழில் சார்ந்த பொருட்கள் காட்சி படுத்தபட்டு இருந்தது.கண்காட்சியில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட ஒவ்வொரு துறை சார்ந்த கண்காட்சியும் காண்போரை பிரமிக்க வைக்கும் அளவில் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.இதில் அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…