ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர் , செவிலியருக்கு கொரோனா .!

இன்று ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர் ஒருவருக்கும் , செவிலியர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவர் இதய நோய் சிகிக்சை பிரிவில் பணியாற்றி வருகிறார்.
இவர்கள் இருவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் இருந்த மருத்துவ பிரிவை ராஜீவ்காந்தி நிர்வாகம் சீல் வைத்து தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
கேரளாவில் ரெட், ஆரஞ்சு எச்சரிக்கை!! கனமழையால் 10 பேர் உயிரிழப்பு.., விரைந்தது NDRF குழு.!
May 31, 2025
கொரோனா பரவல் எதிரொலி: ‘பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும்’ – தமிழ்நாடு சுகாதாரத்துறை.!
May 31, 2025