சென்னையில் உள்ள நகரில் பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா பேசுகையில் ஒரு கருணை அடிப்படையில் எடுக்கப்பட்ட குடியுரிமை சட்ட நடவடிக்கையை தேச விரோத சக்திகள் மதவாதமாக பிரிவினைவாதமாக, மாற்ற முயற்சி செய்கின்றனர் என்று குற்றம்சாட்டினார்.
மேலும் அவர் பேசுகையில் உலக நாயகன் என்றுப் பெயர் வைத்துக் கொண்டால் மட்டும் போதாது உலக அறிவு வேண்டும் என்று ஏற்கனவே நான் கூறியிருந்தேன்.திமுக நடத்திய பேரணியில் கலந்து கொண்டு நேரத்தை வீணாக்காமல் புத்தகம் படிக்கலாம் என்று கமல் எண்ணியிருக்கலாம் என்று தெரிவித்தார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…