திராவிட கட்சிகள் எல்லாம் அலறும் தொகுதி அது என்றால் சிவகங்கை மக்களவை தொகுதி தான். காரணம் இத்தொகுதியின் வெற்றி பெற்றவர்கள் வரலாறு அப்படி.
எப்போதும் எந்தவித சந்தேகமும் இல்லாமல் கூட்டணி தொகுதி களுக்கு தள்ளி விட்டுவிட்டு, முன்னணி கட்சிகள் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும்.
இத் தொகுதியில் இதுவரை காங்கிரசு கட்சியின் ஆதிக்கம் மிக அதிகமாக உள்ளது. அதாவது, 1957 ஆம் ஆண்டிலிருந்து தேர்தலை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சி ஒன்பது முறை வென்றுள்ளது.
திமுக மற்றும் அதிமுக தலா 2 முறை வென்றுள்ளன. இம்முறை திமுக கூட்டணியான காங்கிரசிற்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டது.
அதனால் அதிமுக கூட்டணியில் பாஜக விற்க்கு இத்தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல, பாஜக விர்க்கு கொடுக்கப்பட்டது குறிப்பாக, எச். ராஜா இத்தொகுதியில் போட்டியிடுவார் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் அடிபடுகின்றன.
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…