தமிழை கொச்சைப்படுத்தி வன்முறையை தூண்ட நினைத்தால் ஹெச்.ராஜாவுக்கு சிறை உறுதி என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
இதற்கு முன் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தமிழ்மொழி என்ற சனியனே இருக்கக்கூடாது என ஈ.வெ.ரா. பேசியதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக என்றும் எல்லா விதத்திலும் தமிழ்மொழி என்ற பெயரே இருக்கக் கூடாது என்பதற்காக தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட சொல்லே திராவிடம் என்றும், தனது கருத்துக்கள் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதால் தன்னை சிலர் வசைபாடுவதாகக் கூறியிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…