"மீண்டு வா சுர்ஜித்" என ட்விட் செய்த ஜி.வி பிரகாஷ்..!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டி கிராமத்தில் சுர்ஜித் என்ற 2 வயது குழந்தை வீட்டின் பின்னால் இருந்த தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்த போது எதிர்ப்பாரதவீதமாக மாலை 5.40 மணி அளவில் 26 அடி ஆழ் துளை கிணற்றில் விழுந்தார்.
குழந்தை பத்திரமா உயிரோட மீட்கப்படணும் .. மீண்டு வா சுஜித் … all our prayers with you #prayforsujith#SaveSujith pic.twitter.com/FZWgwG9IB1
— G.V.Prakash Kumar (@gvprakash) October 25, 2019
2 வயது சுர்ஜித்தை மீட்க தீயணைப்பு துறையினர் 7 மணி நேரமாக மீட்க போராடி வருகின்ற நிலையில் ஜி.வி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் “குழந்தை பத்திரமா உயிரோட மீட்கப்படணும் .. மீண்டு வா சுஜித்” என பதிவிட்டு உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025