சிலை திருட்டு:
சீர்காழி அருகே மன்னங்கோயில் கிராமத்தில் மன்னார்சாமி நல்ல காத்தாயீ கோயிலில் 40 ஆண்டுகளுக்கு முன் நான்கு சிலைகள் திருட்டு போனது. மன்னங்கோயில் கிராம கோயிலின் சிலைகள் திருட்டு தொடர்பாக சூரியமூர்த்தியை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு விசாரித்தது. விசாரணையில் வேறு கோவில் சிலையை குருக்கள் சூரியமூர்த்தி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
குருக்கள் கைது:
இந்நிலையில், சீர்காழி அருகே நெம்மேலியைச் சார்ந்த விசாலாட்சி கோவில் குருக்கள் சூரியமூர்த்தி கோவில் சிலைகளை கருவறைக்குள் பதுக்கி வைத்திருந்ததால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கைது செய்தது. சூரியமூர்த்தி இடம் இருந்து மீட்கப்பட்ட பிரதோஷ நாயகர், பிரதோஷ நாயகி சிலை எந்த கோவிலுக்கு சொந்தமானது என விசாரணை நடைபெற்று வருகிறது.
சூரிய மூர்த்தியின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த காத்தாயீ அம்மன் வெள்ளி கவசம், இரண்டு வெள்ளி குத்து விளக்கு, சிறிய வெள்ளி குடம் சிக்கின.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…