தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக பசுமை முதன்மையாளர் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர்.
சென்னை தலைமை செயலகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருதுகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார். 5 தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்களுக்கு பசுமை முதன்மையாளர் விருதுகளையும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மேலும் இந்நிகழ்வின் போது, முல்லைப்பெரியாறு அணையில் பணிபுரியும் பொறியாளர்களுக்கும், பெரியாறு அணை முகாம், தேக்கடி பணியாளர்கள் ஆகியோருக்கும் செயற்கைகோள் அலைபேசிகளையும் வழங்கினார். இதனைத்தொடர்ந்து, காதுகேளாதோர் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஜெர்லின் அனிகா, பிரித்வி சேகருக்கு ரூ.1.10 கோடி பரிசும் முதல்வர் வழங்கினார்.
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சினை பெரிய அளவில் பேசுபொருளாகி தற்போது மெல்ல மெல்லக்…
சென்னை : ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 4-வது போட்டியாக நேற்று நியூசிலாந்து மகளிர் அணியும் இந்திய மகளிர்…
கரூர் : குளித்தலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வரும் சங்கீதா என்பவர் சில நாட்களுக்கு…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக,…
சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…