பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின்(PMMSY) கீழ் மானியம்..!

Published by
murugan

2021-2022 பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின்(PMMSY)” கீழ் மானியம் வழங்கப்படவுள்ளது என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021-22-ம் ஆண்டு பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (PMMSY) விருதுநகர் மாவட்டத்தில் திட்டச் செயலாக்கத்தில், புதிய மீன்வளர்ப்புக் குளங்கள் அமைத்தல் (2 ஹெக்), பயோபிளாக் முறையில் மீன்வளர்ப்பு செய்தல் (1000 ச.மீ), நீரினை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தி மீன்வளர்ப்புச் செய்தல் (100 m3), போன்ற திட்டங்களுக்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியமும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 60% மானியமும் வழங்கப்படவுள்ளது.

எனவே மீன்வளர்க்க ஆர்வமுள்ள விவசாயிகள் கீழ்க்காணும் விருதுநகர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் பெற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு, விருதுநகர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை வேலை நாட்களில் நேரில் அணுகலாம் என தெரிவித்துள்ளார்.

அலுவலக முகவரி
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம்,
114 B27/1, வேல்சாமி நகர்,
விருதுநகர் – 626001.
தொலைபேசி எண். : 04562-244707

GO

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

12 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

14 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

14 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago