கிரானைட் கொள்ளைக்கு முடிவுகட்ட வேண்டும்- உயர்நீதிமன்றம்..!

தமிழகத்தில் நடைபெறும் சட்டவிரோத கிரானைட் கொள்ளைக்கு முடிவுகட்ட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தருமபுரியில் அரூர் பகுதியில் அனுமதியின்றி செயல்படும் குவாரிகளுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், தமிழகத்தில் நடைபெறும் சட்டவிரோத கிரானைட் கொள்ளைக்கு முடிவுகட்ட வேண்டும் எனவும், இயற்கை வளங்களை பாதுகாப்பதில் அரசு விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
மேலும், அரூர் வட்டாட்சியர் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025