சகாயம் குறித்த கிரானைட் முறைகேடு விசாரணை ஆணையத்தை முடித்து வைத்து உத்தரவு!

Published by
Venu

சென்னை உயர்நீதிமன்றம் கிரானைட் முறைகேடு குறித்த சகாயம் விசாரணை ஆணையத்தை முடித்து வைத்து  உத்தரவிட்டுள்ளது.

மதுரை கிரானைட் முறைகேடு புகார் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைகோரிய வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விசாரணைக்குழுவை அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சி.பி.ஐ. விசாரணை, முறைகேட்டுக்கு துணை போன அதிகாரிகளை தண்டித்தல் உள்ளிட்ட 212 பரிந்துரைகளை சகாயம் ஆணையம் அளித்தது. தமிழக அரசின் பதில் மனுவில் சகாயம் குழுவின் 131 பரிந்துரைகள் ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்து பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதால் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்றும், அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால், சகாயம் ஆணையத்தின் பணிகள் முடிந்துவிட்டதாக வெள்ளிக்கிழமை விசாரணையின் போது தெரிவித்த நீதிபதிகள், ஆணையத்தை விடுவித்தும் விசாரணையை ஏப்ரல் 6-க்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

14 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

14 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

14 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

14 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

14 hours ago