கொரோனா குறித்து பேரனிடம் கேட்ட பாட்டி.. அச்சத்தில் தற்கொலை செய்துகொண்ட பாட்டி..!

Published by
Surya

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகம் அடைந்தே வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் மாவட்டத்திலுள்ள சிரோலி பகுதியை சேர்ந்தவர் மாலுபாய் அக்ரம் அவாலி. 68 வயதாகும் இவருக்கு ஒரு மகனும் ஒரு பேரனும் உள்ளான். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவரின் மகன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இதுகுறித்து மாலு பாய் அவரின் பேரனிடம் கேட்டபொழுது, பேரன் கொரோனா வைரஸ் குறித்தும், உலக அளவில் அது ஏற்படுத்தியுள்ள  தாக்கம் குறித்தும் பாட்டியிடம் கூறினான். இதைக் கேட்ட மாலு பாய், கொரோனா வைரஸ் குறித்த அச்சத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினார்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவர், கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது வீட்டிற்கு அருகே உள்ள ஒரு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
Surya

Recent Posts

சைலண்டாக சம்பவம் செய்யும் குட் பேட் அக்லி! தமிழகத்தில் எவ்வளவு வசூல் தெரியுமா?

சைலண்டாக சம்பவம் செய்யும் குட் பேட் அக்லி! தமிழகத்தில் எவ்வளவு வசூல் தெரியுமா?

சென்னை :  அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியான…

9 minutes ago

Live : சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல் போப் ஆண்டவர் மறைவு வரை!

சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை…

49 minutes ago

நிதியை நிறுத்திய டொனால்ட் டிரம்ப்! கோர்ட்டில் கேஸ் போட்ட ஹார்வர்டு பல்கலைக்கழகம்!

வாஷிங்டன் :  உலகின் மிகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஹார்வர்டு பல்கலைக்கழகம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான…

59 minutes ago

ஆண்ட்ரே ரஸ்ஸலை எப்படி யூஸ் பண்றீங்க? டென்ஷனாகி கேள்வி எழுப்பிய அனில் கும்ப்ளே!

கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…

2 hours ago

கூடுகிறது சட்டப்பேரவை…எரிசக்தித்துறை, மதுவிலக்கு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடும் செந்தில் பாலாஜி!

சென்னை :  கடந்த மாதம் 14-ஆம் தேதி  தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…

3 hours ago

பிரதமர் மோடியை சந்தித்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்! நடந்தது என்ன?

டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…

3 hours ago