பிறந்த 7 நாள் குழந்தையை கொன்ற பாட்டி கைது..!

Published by
murugan

7 நாள் குழந்தையை தலையணையால் அழுத்தி கொன்றதாக பாட்டி கைது செய்யப்பட்டார்.

உசிலம்பட்டி அருகே சேர்ந்த சின்னச்சாமி – சிவப்பிரியா தம்பதிக்குகடந்த 10-ம் தேதி 3-வது பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை 2 நாட்களுக்கு முன் உடல் நிலை குறைவு காரணமாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ஏற்கனவே குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்த குழந்தை முகத்தில் காயம் இருந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இன்று மதுரை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டதில் சேர்க்கையாக  மூச்சுத் திணறடிக்கப்பட்டு கொல்லப்பட்டது உறுதியானது.

இதைத்தொடர்ந்து அந்த குழந்தை பெற்றோர்களிடம் தொடர்ந்து விசாரணை  நடத்தப்பட்டது. இந்நிலையில் அந்த குழந்தையின் பாட்டி நாகம்மாள் கைது செய்யப்பட்டார். அவர் தான் இந்த குழந்தையை 7 நாள் குழந்தையை தலையணையால் அழுத்தி கொன்றதாக காவல்துறையிடம் பாட்டி போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்

Published by
murugan

Recent Posts

எங்கள் தலைவரை போல பேண்ட் சட்டை அணிந்து கொண்டு நடிக்கிறீர்கள்…முதல்வரை சாடிய ஆதவ் அர்ஜுனா !

எங்கள் தலைவரை போல பேண்ட் சட்டை அணிந்து கொண்டு நடிக்கிறீர்கள்…முதல்வரை சாடிய ஆதவ் அர்ஜுனா !

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி 1 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்,  கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா…

23 minutes ago

உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் மூன்றுமொழி …வாட் ப்ரோ? விஜய் ஸ்டைலில் பதிலடி கொடுத்த அண்ணாமலை!

சென்னை :  தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…

53 minutes ago

AFG vs ENG: சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறப்போவது யார்? ஆப்கானிஸ்தான் பேட்டிங்…

பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் பி பிரிவின் லீக் ஆட்டத்தில், லாகூரின் கடாபி மைதானத்தில்…

2 hours ago

“தவெக பண்ணையார்களுக்கான கட்சி இல்லை., 2026-ல் வரலாறு படைப்போம்!” – விஜய் பேச்சு.

காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று காஞ்சிபுரம் மாவட்டம் பூஞ்சேரியில் நடைபெற்றது.…

2 hours ago

“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ” திமுக, பாஜகவை வச்சி செய்த விஜய்!

சென்னை : மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய தவெக…

2 hours ago

“விஜய் தான் எதிர்கட்சி தலைவர்… அனைத்து அஜெண்டாவும் ரெடி – ஆதவ் அர்ஜுனா அதிரடி.!

சென்னை : மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் #GETOUT கையெழுத்து…

3 hours ago