உசிலம்பட்டி அருகே வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த மூதாட்டி கைது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள அல்லிகுண்டம் என்ற கிராமத்தில், வீட்டில் பதுக்கி கஞ்சா விற்பனை செய்வதாக, அப்பகுதி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, மாதுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில், தனிப்பிரிவு போலீசார் அல்லிகுண்டம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அந்த ஆய்வில், அக்கிராமத்தில் வசித்து வரும் அய்யாக்காள் என்ற மூதாட்டி வீட்டில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து, அவரிடம் இருந்து 600 கிராம் கஞ்சா மற்றும் ரூ.4,000 ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், போலீசார் மூதாட்டியை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…
கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…
காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…
கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…