தெய்வீகமான கட்சி அதிமுக, இந்தக் கட்சியை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனி கண்டன பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசுகையில் ,இலங்கை இறுதிப் போரில் வைகோ மூலம் பிரபாகரன் கொடுத்த கடிதத்தை கருணாநிதி கண்டுகொள்ளவில்லை.அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இருப்பதே மிகவும் பாக்கியமானது .தமிழகத்தில் 27 ஆண்டு காலம் ஆட்சி செய்யும் கட்சியாக அதிமுக திகழ்கிறது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…