அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா!

Default Image

பள்ளி வாகனங்களில் செல்லும் மாணவ மாணவிகளின் பாதுகாப்பு கருதியும், மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டலை தவிர்க்கவும், அனைத்து பள்ளி வாகனங்களிலும், ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று, கோபி கிருஷ்ணன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில், இவ்வழக்கு, விசாரணைக்கு வந்த நிலையில், மனுதாரரின் கோரிக்கை குறித்து பள்ளி கல்வி துறை விளக்கமளித்தால்தான் சரியாக இருக்குமென நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வழக்கை ஜூலை 22-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்