கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்களை அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து மற்ற மற்ற எதற்காகவும் வெளியில் வர அரசு தடை விதித்துள்ளது. அதேபோல மருந்து கடைகள், மளிகை கடைகள், ஹோட்டல்கள் (பார்சல் மட்டும் ), காய்கறி கடைகள், பெட்ரோல் பல்க் ஆகியவை திறக்கமட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மதுபான கடைகளுக்கு திறக்க அனுமதி இல்லை. இந்நிலையில் காரைக்காலில் ஒரு மதுபான கிடங்கில் திருட்டுத்தனமாக மது விற்பனை நடந்துள்ளது. தகவலறிந்த அதிகாரிகள் அந்த மதுபான கிடங்கிற்கு சீல் வைத்தனர். இந்த மதுபான கிடங்கில் சுமார் 50 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் கிடைத்துள்ளன.
பெங்களூரு : துபாயில் இருந்து 14 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்த கன்னட நடிகை ரன்யா ராவு கடந்த…
சென்னை : தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர்…
துபாய் : 37 வயதான இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு குறித்த தகவல் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் ஓடி…
சென்னை : சென்னை ராயப்பேட்டை YMCA அரங்கில் தவெக சார்பில் இன்று மாலை நடைபெறவுள்ள இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில்…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக - அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில்…
திருத்தணி : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, அரசுப் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர்…