ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்த அண்ணாமலை..!

Default Image

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்தார்.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  பிஜிஆர் எனர்ஜி என்ற தகுதியே இல்லாத நிறுவனத்திற்கு ரூபாய் 4,400 கோடி காண்ட்ராக்ட்டை தமிழக மின்வாரியம் கொடுத்திருக்கிறது. இனி அடிக்கடி தமிழ்நாட்டில் மின்வெட்டு வரலாம். மக்கள் வீடுகளில் யூபிஎஸ், ஜெனரேட்டர்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் எனதெரிவித்தார்.

இந்நிலையில், சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்தார். பிஜிஆர் நிறுவனத்திற்கு மின்வாரியம் முறைகேடாக டெண்டர் ஒதுக்கியதாக ஆளுநரிடம் அண்ணாமலை புகார் மனு அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்