தமிழிசை சொந்தர்ராஜன் ஆளுனர் பதவி ஒர் ரப்பர் ஸ்டாம்ப் போன்றது என்று சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும்,தாழ்த்தப்பட்டோர் குறித்து கேந்திரிய வித்யாலயா பாடத்தில் உள்ள கருத்துகள் நச்சு விதைகளை விதைப்பவை,
தமிழிசை சொந்தர்ராஜன் ஆளுனர் பதவி ஒர் ரப்பர் ஸ்டாம்ப் போன்றது. கட்சியில் வேறு தலைவரை நியமிக்க பிரச்சனை வரக் கூடாது என ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…