திமுகவின் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக திமுக தலைவரை ஆளுநர் அழைத்துப் பேசியதே திமுகவிற்கு கிடைத்த வெற்றி தான் என்று இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட தி.மு.க இளைஞரணி சார்பில் நடைபெற்ற தாந்தோனி ஒன்றியம், வெள்ளியனை- ஜெகதாபி ஊராட்சிகளின் இடையிலுள்ள சொட்டை குளம் தூர்வாரும் பணியை இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.
இதன் பின்னர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், இளைஞர் அணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திபடி தி.மு.க இளைஞர் அணியினரால் இந்த குளம் தூர்வாரப்பட்டுள்ளது.
திமுகவின் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக திமுக தலைவரை ஆளுநர் அழைத்துப் பேசியதே திமுகவிற்கு கிடைத்த வெற்றி தான் .எங்களது போராட்ட அறிவிப்பிற்கு மத்திய அரசு பயந்துவிட்டது, ஸ்டாலின் பின் வாங்கவில்லை, ஆளுநர் அழைத்து பேசியதால் தான் போராட்டம் கைவிடப்பட்டது என்று தெரிவித்தார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…