இந்தியாவின் அரசியல் அமைப்பு சாசனம் அமலுக்கு வந்த தினத்தை குடியரசு தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 72-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசியக்கொடி ஏற்றினார். கொடியேற்றிய பின்னர் ஆளுநர் பன்வாரிலால் பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். குடியரசு தின விழாவில் ஆளுநருடன் முதல்வர் பழனிசாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் பல அமைச்சர்கள் பங்கேற்றனர்.
கொரோனா அச்சுறுத்தலால் குடியரசு தின விழாவில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : திருச்சி எம்பி துரை வைகோ, தனது கட்சியின் முக்கிய தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார்.…
பெங்களூர் : இந்த சீசன் ஐபிஎல் தொடரில் பெங்களுர் அணி சிறப்பாக தங்களுடைய விளையாட்டை வெற்றிமூலம் ஆரம்பித்து இப்போது கொஞ்சம்…
சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…