ஆர்எஸ்எஸ்-யும், மதச்சார்பற்ற இயக்கங்களையும் அரசு ஒரே தட்டில் வைத்து பார்க்காது என நம்புகிறோம் – கே.பாலகிருஷ்ணன்

Default Image

ஆர்எஸ்எஸ்-யும், மதச்சார்பற்ற இயக்கங்களையும் அரசு ஒரே தட்டில் வைத்து பார்க்காது என நம்புகிறோம் என கே.பாலகிருஷ்ணன் பேட்டி. 

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்.2-ம் தேதி விசிக சார்பில் நடைபெறவிருந்த பேரணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து  பேட்டியளித்த கே.பாலகிருஷ்ணன் ஆர்எஸ்எஸ்-யும், மதச்சார்பற்ற இயக்கங்களையும் அரசு ஒரே தட்டில் வைத்து பார்க்காது என நம்புகிறோம். காவல்துறை, அரசு தரப்பிலிருந்து சமூக நல்லிணக்க பேரணிக்கு தடை விதித்துள்ளோம் என எங்களுக்கு எந்த தகவலும் கொடுக்கப்படவில்லை; அறிவிப்பு வந்தால், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்