அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் அர்ச்சகர்களுக்கு மேலும் ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் அர்ச்சகர்களுக்கு மேலும் ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பங்குத்தொகை மற்றும் தட்டு காணிக்கை மட்டுமே பெறும் 2,108 அர்ச்சகர்கள் உள்ளிட்டோருக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், பட்டாச்சாரியார்கள் மற்றும் பூசாரிகளுக்கு தலா ரூ.1000 நிவாரணம் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலிகளில் பணிபுரியும் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 8,340 பேருக்கும் மேலும் ரூ.1000 நிவாரணம் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு கால பூஜை நிதியுதவி பெறும் கோயிலிகளின் அர்ச்சகர்களுக்கு மேலும் ரூ.1000 நிவாரணம் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் அர்ச்சகர்களுக்கு கொரோனா நிவாரணம் ரூ.1000 வழங்கியிருந்த நிலையில், தற்போது கொரோனா தாக்கத்தால் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டது. இதனால் கோயில் அர்ச்சகர்களுக்கு மேலும் ரூ.1000 வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…
வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…
சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…
சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…