நெல் கொள்முதல் நிலையங்களை அரசு திறக்க வேண்டும் – விவசாயிகள் கோரிக்கை

Default Image

நெல் கொள்முதல் நிலையங்களை அரசு திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.

தமிழகம் முழுவதும், கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ராசு மேற்கொண்டு வருகிறது. அந்த  வகையில், தமிழகம் முழுவதும் மே-31 வரை அரசு ஊரடங்கு உத்தரவு நீட்டித்துள்ள நிலையில், சில  தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் பலர் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இயலாத நிலையில் தான் உள்ளனர். 

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே ஆலங்கோட்டை கிராமத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் நிலையங்கள் முன்பு வைத்து கொண்டு, விவசாயிகள் கடந்த ஒரு வாரமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதனையடுத்து, தற்போது மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், கொள்முதல் நிலையங்களை அரசு விரைவில் திறக்காவிட்டால் நெல் வீணாகும் என்று அவர்கள் வேதனை  தெரிவித்துள்ளனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live 20032025
velmurugan mla
TN CM MK Stalin - TVK Leader Velmurugan
TVK meeting in Chennai
Vithya Rani - NTK
MK Stalin - EPS
ICC Champions - Indian cricket team