ஜார்கண்ட் மாநிலத்தை போல தமிழகத்திலும் நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், இந்த வைரஸ் பாதிப்பால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலையில், மக்கள் வெளியே வரும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டாலும், அதை மக்கள் அலட்சியமாக எடுத்துக் கொள்கின்றனர். இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில், முகக்கவசம் அணியவில்லை என்றால், ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராமதாஸ் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஜார்கண்ட் மாநிலத்தில் முகக்கவசம் அணியவில்லையென்றால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறதஹு. அதேபோல், தமிழகத்திலும் பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு முன்வர வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…