அரசு இந்த கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்ய வேண்டும் – வைகோ

Published by
லீனா

அரசு இந்த கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்ய வேண்டும் வாய்க்கோ அவர்கள் வலியுறுத்தி உள்ளார். 

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை காட்டுப்பாடுதா அரசு பலா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால், தமிழகத்தில் இதுவரை 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், தமிழக அரசு மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு பொது தேர்வு நடத்துவது குறித்து பாலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து தெரிவித்துள்ள வைகோ அவர்கள், ‘மாணவர்களுக்கு மூன்று மாத இடைவெளி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்காமல், ஆயத்தப்படுத்தாமல், மாணவர்களை தேர்வு எழுதுமாறு வற்புறுத்தக் கூடாது. 

இது மாணவர்களின் மனநிலையை கடுமையாக பாதிக்கும் என்றும், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் உயிரோடு விளையாட விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ள நிலையில், இந்தாண்டு அரசு 10-ம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அனைத்து மாணவர்களில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

Published by
லீனா

Recent Posts

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…

1 hour ago

வெப்பம், குளிர், மழை… அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

3 hours ago

பாகிஸ்தான் ராணுவம் மீது பலுசிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்.! 90 பேர் பலி?

பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…

4 hours ago

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

6 hours ago

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

7 hours ago

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

8 hours ago