தமிழகத்தில் 32 மாவட்டங்கள் இருந்தது எனில், கடந்த ஆண்டில் புதிதாக 5 மாவட்டங்கள் சேர்க்கப்பட்டு 37-ஆக அதிகரிக்கப்பட்டது. அதாவது செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, தென்காசி, பின்னர் பெரிய மாவட்டமாக இருந்த வேலூரை பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய இரு புதிய மாவட்டங்களாகவும் அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்பாக உருவான புதிய மாவட்டங்களுக்கு நிர்வாக பணியை தொடங்கி வைத்து பின்னர் ஆட்சியர், போலீஸ் அதிகாரிகளாக எஸ்பிக்களை தேர்தெடுக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசு புதிதாக 3 மாவட்டங்களை நியமிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது முதலமைச்சர் பழனிச்சாமி ஊரான எடப்பாடியை தனி மாவட்டமாக உருவாக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. மேலும் தமிழகத்தில் மாஸ்டர் என்றழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் இருந்து பொள்ளாச்சியையும், பின்பு தஞ்சாவூரை சேர்ந்த மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை இந்த ஆண்டிற்கான கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருவதால் , அதில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் 37 மாவட்டமாக இருந்த தமிழ்நாடு இந்த தகவல் முடிவினால் தமிழகத்தில் 40 மாவட்டங்களாக உயரும்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…