நாளை முதல் பாசனத்திற்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவு..!

Published by
murugan

திண்டுக்கல் பெருந்தலாறு, பரப்பலாறு அணையிலிருந்து நாளை முதல்  தண்ணீர் திறக்க அரசு உத்தரவு.

திண்டுக்கல் பரப்பலாறு அணையிலிருந்து பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, 1,222 2.85 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் 17 நாட்களுக்கு 120 மில்லியன் கன அடி நீர் திறக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

திண்டுக்கல் பெருந்தலாறு அணையிலிருந்து நாளை முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவு. 844 ஏக்கர் பாசனம் பெறும் வகையில் தினமும் 20 கனஅடி வீதம் 207.36 மில்லியன் கனஅடி நீர் திறக்க ஆணை. கோவை அழியார் அணையிலிருந்து ஆயக்கட்டு நிலங்களுக்கு நாளை முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவு.

இதனால், நாளொன்றுக்கு 61 கன அடி வீதம் 11 நாட்களுக்கு 57 மில்லியன் கன அடி திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Published by
murugan
Tags: #TNGovt

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

5 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

5 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago