[Image Source :Express Photo]
வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்பட தமிழக அரசு உத்தரவு.
சென்னையில் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் சனிக்கிழமைகளிலும் செயல்பட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மீனம்பாக்கம், செங்குன்றம் உட்பட அனைத்து வட்டார போக்குவரத்து (ஆர்.டி.ஓ) அலுவலகங்களும் சனிக்கிழமைகளிலும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்களுக்கு செல்வோர், அரசு ஊழியர்கள் ஓட்டுனர் உரிமம் பெற ஏதுவாக சனிக்கிழமைகளில் ஆர்.டி.ஓ அலுவலகங்கள் செயல்பட ஆணையிடப்பட்டுள்ளது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…