நீட் தேர்வை ஏற்க மாட்டோம் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
அரசுப்பள்ளியில் பயின்று மருத்துவ படிப்பில் சேர உள்ள 18 மாணவர்களுக்கு கல்லூரி சேர்க்கை ஆணையை வழங்கினார், அப்போது மைச்சர் விஜயபாஸ்கர் அந்த விழாவில் கலந்துகொண்டார்.
இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், நீட் தேர்வை ஏற்க மாட்டோம் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. INI-CET தேர்வு தொடர்பாக சட்டரீதியாக அணுகுவோம் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், மருத்துவ படிப்புக்கான ரேங்க் பட்டியலில் எந்த முறைகேட்டிற்கும் இடமில்லை, ரேங்க் பட்டியல் வெளிப்படையாக உள்ளது எந்த பிரச்னைக்கும் இதில் இடமில்லை என்று தெரிவித்தார்.
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…