#BREAKING: தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கிற்கு அரசு பரிசீலனை..!

Published by
murugan

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலனை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழகத்தில் நாளை மறுநாளுடன் ஊரடங்கு நிறைவடைகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ குழுவினருடனும்,  சட்டமன்ற கட்சி குழுவுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை இரண்டு வாரம் அமல்படுத்தவும், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும் மருத்துவக்குழு தமிழக அரசுக்கு பரிந்துரை வழங்கியது.

பின்னர், சட்டமன்ற கட்சி குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அப்போது  பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்த அரசு பரிசீலனை செய்யும் என தெரிவித்தார். தளர்வுகள் அற்ற ஊரடங்கை அமல்படுத்தினால் தான் கொரோனாவை குறைக்க முடியும் என பரிந்துரைத்துள்ளனர். போலீஸின் அன்பான அறிவுரைகளையும் மீறி ஊரடங்கு விடுமுறை என நினைத்து வெளியே சுற்றி வருகின்றனர்.

கொரோனா பயம் மக்களின் பேச்சில் தெரிகிறது , ஆனால் அவர்களின் செயலில் இல்லை என முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா குறைந்ததே தவிர இன்னும் கட்டுக்குள் வரவில்லை. கொரோனாவால் மருத்துவத்துறையினர், மாணவர்கள் நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர் என முதல்வர் வேதனை தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

4 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

5 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

6 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

6 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago